அதிலும் சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள், இதில் அதிகம் இந்த சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது....
சிங்கப்பூரை சேர்ந்த தம்பதியர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதற்காக இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டனர், அவர்கள் கடத்திய தங்கத்தின் மதிப்பு $199,000 வெள்ளி...