VTL

இந்திய பயணிகளுக்கு சிங்கப்பூர் அனுமதி… அதற்கான விண்ணப்பங்கள் எப்போது துவங்கும்?

Editor
இந்தியா, இந்தோனேஷியா, கத்தார், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுடன் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ்...

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்

Editor
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் வரும் நவம்பர் 29 முதல் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்....

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணம்: இந்த நாட்டின் மாற்று தடுப்பூசி சான்றிதழ்களை சிங்கப்பூர் ஏற்கும்

Editor
தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டத்தில் (VTL) அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளிடம் மாற்று கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை சிங்கப்பூர் ஏற்கும் என்று...

எகிறிய விமான முன்பதிவுகள் – வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

Editor
தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டம் (VTL) செப்டம்பரில் தொடங்கப்பட்டதிலிருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமம் அதன் SIA மற்றும் Scoot விமானங்களுக்கு...

“தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்”

Editor
சிங்கப்பூரின் எல்லைகளை மீண்டும் திறப்பதை விரைவுப்படுத்துவதை விட அதனை சிறப்பாக கையாள்வது மிகவும் முக்கியமானது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன்...

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண திட்டத்தில் SIA, Scoot விமான சேவைகள் விரிவு

Editor
மெல்போர்ன், சிட்னி மற்றும் சூரிச் ஆகிய நகரங்களில் இருந்து வரும் நவம்பர் 8 முதல் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான சிறப்பு திட்டத்தின்கீழ் (VTL)...

தடுப்பூசி போட்டுகொண்டோர் சிறப்பு பயணத்தில் இதுவரை 5,100 பேர் வருகை – 5 பேருக்கு கோவிட்-19 பதிவு

Editor
தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான (VTL) திட்டம் செப். 8-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, அந்த திட்டத்தின்கீழ் 5,100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள்...

தனிமைப்படுத்தல் இல்லாமல், தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணம் மேலும் இரு நாடுகளுக்கு விரிவு

Editor
சிங்கப்பூரின் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான சிறப்பு பயணத் திட்டம் (VTL) மேலும் இரு நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது....

சிங்கப்பூர் வர சிரமத்தை சந்திக்கும் பயணிகள்!

Editor
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முதல், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்...