Construction Workers

கட்டட ஊழியர்களுக்கு செம்ம வாய்ப்பு… ஜூன் மாதம் முதல் பயிற்சி – சம்பளம் உயரலாம்

Rahman Rahim
கட்டடத் துறை ஊழியர்கள் காலத்திற்க்கு ஏற்ப அவர்களை மெருகேற்றிக் கொள்ளும் வகையில் புதிய பயிற்சி ஏற்பாடுகளை சிங்கப்பூர் வழங்கவுள்ளது. அவர்களின் திறன்களை...

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்: யார் அவர் விசாரணை..

Rahman Rahim
சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் உயரத்தில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்பட்டுள்ளது. கூரையில் மேலே பணியில் ஈடுபட்டிருந்த அவர், சுமார்...

“எங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தான் முக்கியம்…” – சிக்கிய கட்டுமான நிறுவனம்

Rahman Rahim
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய கட்டுமான நிறுவனம் ஒன்று பிடிபட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஊழியருக்கு பலத்த காயம்...

கட்டுமான தளத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர் – நலமுடன் இருப்பதாக கூறும் நிறுவனம்

Rahman Rahim
கட்டுமான தளத்தின் ஏழாவது மாடியில் இருந்து ஊழியர் ஒருவர் கீழே விழுந்து அதிஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் மருத்துவமனையில்...

சிங்கப்பூரில் 8 கார்களை அடித்து உடைத்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர் – ஏன் அவ்வாறு செய்தார்?

Rahman Rahim
வெளிநாட்டு கட்டுமான ஊழியர் தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடுப்பில் 8 கார்களை அடித்து நாசம் செய்ததை தொடர்ந்து அவருக்கு 2...

கட்டுமான ஊழியரை அடித்து தாக்கிய சக ஊழியர் – இதல்லாம் ஒரு காரணமா ?

Rahman Rahim
சக ஊழியர் தனது பாதுகாப்புக் கவசத்தை எடுத்துச் சென்றதால் கோபமடைந்த கட்டுமான ஊழியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது....

சம்பளமின்றி தவிக்கும் 14 தமிழக ஊழியர்கள்: கைவிரித்த கட்டுமான நிறுவனம்… சொந்த ஊர் திரும்ப வழியை தேடும் சோகம்

Rahman Rahim
தமிழக ஊழியர்கள் 14 பேருக்கு சம்பளம் கொடுக்காமல் கட்டுமான நிறுவனம் ஒன்று 3 மாதங்களாக அலைக்கழித்து வருகிறது. மாலத்தீவு ஹுலு மாலியில்...

வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தத் தடையா? – தொடரும் பணியிட மரணங்களால் மனிதவள அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு!

Editor
பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் அல்லது அபாயங்களைத் தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை போன்றவற்றை நிறுவனங்களிடம் கண்டறியப்பட்டால்,வெளிநாட்டு ஊழியர்களைப் புதிதாக பணியமர்த்த அவற்றுக்கு தடை...

சிங்கப்பூரில் தொழிலாளர்களை பாதுகாக்க இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்! – மனிதவள அமைச்சகத்தின் அதிரடி பரிசோதனை

Editor
சிங்கப்பூரில் பணியிடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தொழிலாளர்களின் மரணம் அடுத்தடுத்து நிகழ்கின்றன.இதுவரை 30-க்கும் மேற்பட்ட பணியிட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தரவுகள்...

சிங்கப்பூரில் பணியிடங்களில் தொழிலாளர்களின் திக் திக் நிமிடங்கள் – பாதுகாப்பில் குறையா? ; மனிதவள அமைச்சகம் சோதனை

Editor
குடும்பத்திற்காக சம்பாதிக்கும் பொருட்டு தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரை நோக்கி பயணிக்கின்றனர்.இந்தத் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் முறையான பாதுகாப்பு இருக்கிறதா என்பது...