சிங்கப்பூரில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு, தங்கள் வீடுகளுக்கு வெளியே கட்டியுள்ள தேசியக் கொடியை அகற்றாத குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கும்...
வரும் புதன்கிழமைக்குப் (செப்டம்பர் 30) பிறகு, கொடியைத் தொடர்ந்து வீடுகளுக்கு வெளியே கட்டிவைத்துள்ளவர்களுக்கு, S$1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது....