Investigating

கார் முன்னே விசித்திரமாக நடந்துகொண்ட பெண்… நம்பர் பிளேட்டை உடைத்து எறிந்து அட்டகாசம்; வீடியோ வைரல்

Rahman Rahim
துவாஸ் வழியாக செல்லும் மலேசிய சோதனைச் சாவடியில் பெண் ஒருவர் விசித்திரமாக நடந்துகொண்ட சம்பவம் வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது,...

ஓட்டுனரும், பெண்ணும் மாறி மாறி விடாப்பிடி சண்டை; சிங்கப்பூரில் வைரலான வீடியோ – களத்தில் இறங்கிய போலீஸ்!

Rahman Rahim
சிங்கப்பூர் சமூக ஊடகங்களில் வழியே நேற்று புதன்கிழமை (ஜூலை 6) ஆண், பெண் இருவர் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது....

சிங்கப்பூர் சாலையில் பயங்கர சண்டையில் ஈடுபட்ட ஆடவர்கள் – யார் அவர்கள்..?

Rahman Rahim
பாயா லெபார் Squareல் ஆடவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (மே 3) மாலை சண்டையிட்டு கொண்டது தொடர்பாக போலீசார்...

“என்னை அடித்து காயப்படுத்தி, S$230,000 பணத்தை திருடிவிட்டனர்” என போலி நாடகம் – CCTV காட்சிகளை வைத்து ஆடவரை தூக்கிய போலீஸ் – விசாரணை

Rahman Rahim
தன்னை மூன்று பேர் தாக்கி கொள்ளையடித்துச் சென்றதாக பொய்யான புகாரை அளித்ததற்காக 50 வயது ஆடவர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி...

கடந்த மாதங்களாக குடியிருப்புகளில் திடீரென தாக்கும் உலோக பேரிங் மணிகள் – தயாராக இருக்கும் போலீஸ்

Rahman Rahim
சிங்கப்பூர் யுஷுன் குடியிருப்பு வீடுகளில் உலோக பேரிங் மணிகள் தாக்குவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் குறைந்தபட்சம் 10 வீடுகளில் இதுபோன்ற...

“ஏன்டா என் மகன அடிச்சே”… தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டு போதையில் சண்டை (வீடியோ): 9 பேரிடம் போலீஸ் விசாரணை

Rahman Rahim
தோ பாயோவில் மது அருந்திக் கொண்டிருந்த குழுவினரிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) அதிகாலையில் சண்டை மூண்டது. அதிகாலை 3.30 மணியளவில்...

சோதனையில் பிடிபட்ட 16-44 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் – 131 பேரிடம் போலீசார் விசாரணை

Rahman Rahim
சிங்கப்பூரில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியது உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 131 பேர் விசாரணையில் உள்ளனர். உரிமம் பெற்ற...

சிங்கப்பூரில் மொத்தம் 236 சந்தேக நபர்கள் மீது போலீசார் விசாரணை

Editor
சிங்கப்பூரில் மொத்தம் 163 ஆண்களும், 73 பெண்களும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

கெயிலாங்கில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கை – 37 பேர் பிடிபட்டனர்

Editor
கெயிலாங்கில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மொத்தம் 37 பேர் பிடிபட்டனர்....

திருமண நிகழ்ச்சியில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி நடந்த சம்பவம்!

Editor
2021ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியன்று கேலாங் பகுதியிலுள்ள தஞ்சோங் காத்தோங்கி காம்பிளக்சின் மூன்றாவது மாடியில் உள்ள ஆரஞ்சு பால்ரூம்மில் நடைப்பெற்ற...