சுரங்கப் பாதையின் சுவரில் கார் மோதியதால் தீ விபத்து!EditorNovember 5, 2021 November 5, 2021 சிங்கப்பூரில் சிலோத்தார் விரைவுச்சாலைக்கு செல்லும் மத்திய விரைவுச் சாலை பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையின் சுவற்றின் மீது, 33 வயதுடைய ஒரு...
சிங்கப்பூரில் விதிமுறை மீறல்: 183 பேர் மீது காவல்துறை விசாரணைEditorNovember 3, 2021 November 3, 2021 சிங்கப்பூரில் மொத்தம் 183 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று புதன்கிழமை (நவம்பர் 3) காவல்துறை தெரிவித்துள்ளது....
மாடியிலிருந்து விழுந்து மரணித்தவரின் ரத்தத்தில் போதைப்பொருள் கலப்பு!EditorOctober 24, 2021 October 24, 2021 கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று BLOCK ஒன்றிலிருந்து ஜஸ்டின் லீ (வயது 17) என்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார்....
5 வயது சிறுமி நீச்சல் குளத்தில் மூழ்கி மரணம் – விசாரணையில் பெருந்துயரம்!EditorOctober 20, 2021October 20, 2021 October 20, 2021October 20, 2021 சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி மாலை 6 மணியளவில் ஃபேரர் சாலையருகில் இருந்த காெண்டோமினியத்தின் நீச்சல் குளத்துக்கு சிறுமி...
லாரி டிரைவரின் அலட்சியத்தால் இருவர் பலி!EditorOctober 15, 2021 October 15, 2021 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதியன்று ஏற்பட்ட லாரி விபத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றது....
துவாஸ் வெடிப்பில் சிக்கிய தான், 2 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக ஊழியர் சாட்சியம்!EditorOctober 1, 2021 October 1, 2021 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி துவாஸில் உள்ள தொழிற்சாலையில் நடந்த வெடிப்பில் 3 வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...
துவாஸ் வெடிப்பில் காயமடைந்த ஊழியர்களின் துயரம் விசாரணையில் தெரியவந்தது!EditorSeptember 30, 2021 September 30, 2021 துவாஸிலுள்ள தொழில்துறை கட்டடத்தில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டபோது ஆலையில் இருந்த ஊழியர்களில் 8 பேர் அலறியபடி...
சிமெண்ட் லாரியில் சிக்கிய 37 வயது ஆடவர் மரணம்EditorSeptember 19, 2021September 19, 2021 September 19, 2021September 19, 2021 37 வயதுடைய ஆடவர் ஒருவர், பிடோக் “ஆக்டிஃப் எஸ்ஜி ஸ்டேடியம்” இருக்கும் பிடோக் நார்த் ஸ்டீரீட் 2ல் உள்ள கட்டுமானப் பகுதியில்...
3 ஊழியர்களின் உயிரை பறித்த துவாஸ் வெடிப்பு – பொது விசாரணை…EditorSeptember 18, 2021 September 18, 2021 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவாஸில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் வெடிப்பு நேர்ந்தது. அந்நிகழ்விற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றியும் வரும்...
சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக பதிவு – போலீஸ் விசாரணைEditorSeptember 2, 2021 September 2, 2021 பல்வேறு இனம் சார்ந்தவர்களிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....