“என்னை அடித்து காயப்படுத்தி, S$230,000 பணத்தை திருடிவிட்டனர்” என போலி நாடகம் – CCTV காட்சிகளை வைத்து ஆடவரை தூக்கிய போலீஸ் – விசாரணை
தன்னை மூன்று பேர் தாக்கி கொள்ளையடித்துச் சென்றதாக பொய்யான புகாரை அளித்ததற்காக 50 வயது ஆடவர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி...