K Shanmugam

சிங்கப்பூர் சிறைச்சாலையில் என்னென்ன வசதிகள் உள்ளன? -கைதிகளுக்கான வசதி குறித்து விளக்கமளித்த அமைச்சர் சண்முகம்

Editor
சிங்கப்பூர் சிறைச்சாலையில் கைதிகள் வைக்கோல் பாய்களில் தூங்குகின்றனர் என்ற கருத்துகள் வெளிவருகின்றன.இதற்கு ,சிங்கப்பூர் சிறைச்சாலையின் வசதிகள் மதிப்பிடப்பட்டு ,கைதிகளை தேவைக்கு ஈடுகொடுக்கும்...

சட்டவிரோத ஊடுருவல்களைத் தவிர்க்க புதிய ரோந்துப் படகுகள்-சிங்கப்பூரின் கடலோரக் காவல் படையில் அறிமுகம்

Editor
சிங்கப்பூரின் கடலோரக் காவல் படை,சிங்கப்பூர் கடல் பகுதிகளில் எதிர்கொள்ளும் மிரட்டல்களை மிகச் சிறந்த வகையில் திறமையுடன் சமாளிப்பதற்காக அதன் ரோந்துப் படகுகளின்...

மரண தண்டனை சரியா தவறா ? – அமைச்சர் சண்முகம் பேட்டியில் அளித்த கருத்து

Editor
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.மரண தண்டனை விதிக்கப்படுவதன் மூலம் போதைப்...

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிராக இனவாதம் உள்ளதா? அமைச்சர் கே.சண்முகம் கூறிய பதில் என்ன தெரியுமா?

Rahman Rahim
சிங்கப்பூரில் இனவாதம் உள்ளதா? என்று சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அமைச்சர்...

தமிழ்நாட்டில் தன் சொந்த ஊருக்கு வருகை தந்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர்.. எதற்காக தெரியுமா?

Rahman Rahim
சிங்கப்பூரில் சட்ட, உள்துறை அமைச்சர் காசிவிசுவநாதன் சண்முகம், அவரின் சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததாக தமிழ் ஊடகம்...

உள்துறை அமைச்சர் கே. சண்முகம் பதில் – உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக சிங்கப்பூருக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரம் இல்லை

Editor
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதல் குறித்து சிங்கப்பூர் மீது தவறான தகவல் பிரச்சாரங்கள் மற்றும் அத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக எடுத்துவரும்...

பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபட இனி பயப்படணும்.. சிங்கப்பூரில் ஸ்பெஷல் கம்மாண்ட்!

Rahman Rahim
பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளை தனிப்பட்ட முறையில் கையாள, இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளால், புதிய...

தண்டனை காலம் முடிந்தாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை சிறை!

Rahman Rahim
ஆபத்தான குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை முடிந்த பிறகு விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக, அவர்களால் பொதுமக்களுக்கு இனி அச்சுறுத்தல் இல்லை என்று மதிப்பிடப்படும் வரை,...

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி சம்பவம்: மாணவனுக்கு எப்படி கோடாரி கிடைத்தது? – அமைச்சர் விளக்கம்

Editor
ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவரின் மரண சம்பவத்தின்போது கைப்பற்றப்பட்ட கோடாரி ஆன்லைனில் வாங்கப்பட்டதாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன...

போதைப்பொருட்கள் இருந்த இடத்தில் அழுது கொண்டிருந்த கைக்குழந்தை..அதிகாரி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்.!

Editor
சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நாடு முழுவதும் மேற்கொண்ட 4 நாள் சோதனை நடவடிக்கையில், சுமார் 104 சந்தேக நபர்கள்...