Marriage

நான் என்ன ATM மெஷினா? – மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர்;அர்த்தமற்றுப் போன திருமண வாழ்க்கை!

Editor
சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளான நாய்க்குட்டிகளைச் சொந்தப் பிள்ளைகள் போல் வளர்த்து,வேலைக்குச் செல்ல மறுப்பு தெரிவித்த மனைவியை கணவர் விவாகரத்துச் செய்துள்ளார். குடும்ப நீதிமன்றத்தில்...

அதிக குழந்தைகள் வேண்டும் என ஆசை… ஆனால் செலவு, மன அழுத்தம் அதிகம் என பின்வாங்கும் சிங்கப்பூரர்கள் – ஆய்வு

Rahman Rahim
சிங்கப்பூரர்களிடையே திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தாலும் கூட, பல திருமணமான தம்பதிகள் தாங்கள் விரும்புவதை...

திருமணம் செய்ய மறுத்து சிங்கப்பூருக்கு சென்ற காதலனை கரம் பிடித்த இளம்பெண் – இறுதியில் நடந்த டுவிஸ்ட்!

Antony Raj
மதுரை மாவட்டம் மணப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் ரம்யா. வயது 22. பக்கத்து ஊரான கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா. இருவரும்...

சிங்கப்பூரில் இரு ஆண்கள் இணைந்து குடும்பம் நடத்தலாமா? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Antony Raj
சிங்கப்பூர் அரசு பாரம்பரிய நெறிமுறைகள் மற்றும் திருமணத்தின் வரையறையைப் பாதுகாக்கும் அதே வேளையில் காலனித்துவ காலச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம்...

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது – சிங்கப்பூர் கத்தோலிக்க திருச்சபை !

Editor
LGBTQ மக்கள், திருமணம் குறித்த சர்ச்சின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும், குடும்பம் என்பது ஒரு தந்தை, தாய் மற்றும் அவர்களது...

திருமணம் – வரதட்சணை -விவாகரத்து – இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் காவலர் மீது 2 பெண்கள் குற்றச்சாட்டு: என்ன நடந்தது ?.

Editor
சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான...

சிங்கப்பூர் குடியுரிமைகொண்ட பெண்ணை, இந்திய குடியுரிமை உள்ள நபர், இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள முடியுமா?

Antony Raj
சிங்கப்பூர் குடியுரிமைகொண்ட பெண்ணை இந்திய குடியுரிமை உள்ள நபர் இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?...

திருமண நிகழ்ச்சியில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி நடந்த சம்பவம்!

Editor
2021ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியன்று கேலாங் பகுதியிலுள்ள தஞ்சோங் காத்தோங்கி காம்பிளக்சின் மூன்றாவது மாடியில் உள்ள ஆரஞ்சு பால்ரூம்மில் நடைப்பெற்ற...