Murder

தன் சொந்த தந்தையையே கொன்ற 19 வயது மகன்… சந்தேகத்தின்பேரில் கைது செய்த போலீஸ்

Rahman Rahim
சிங்கப்பூரில் தன் சொந்த தந்தையை கொன்ற சந்தேகத்தின்பேரில் 19 வயது மகனை பிடித்துள்ளது காவல்துறை. 47 வயதுடைய தந்தையை அவர் கொலை...

குழந்தையின் உயிரை எடுத்த அரக்கன்… 15 பிரம்படிகளுடன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்

Rahman Rahim
தனது காதலியின் ஒன்பது மாத ஆண் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின்...

“உன் அம்மா போய்விட்டாள்” மகனுக்கு தொலைபேசியில் கூறிய தந்தை – ஆத்திரத்தில் மனைவியை எப்படி கொன்றிருக்கிறார் பாருங்க!

Editor
தனது மனைவியை அடுக்குமாடி விடுதியில் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 51 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஃபாங் சூங்கிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு...

ஆடவரை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு பணிப்பெண்… நீதிமன்றத்தில் ஆஜர்!

Rahman Rahim
பீஷான் குடியிருப்பில் 73 வயது ஆடவர் ஒருவரை கொன்றதாக சந்தேகத்தின்பேரில் 49 வயதுமிக்க பணிப்பெண் மீது இன்று (ஏப்ரல் 30) ​​நீதிமன்றத்தில்...

இரட்டையர் மரணம்: தந்தை மீது இரண்டாவது கொலைக் குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் ஆஜர்

Rahman Rahim
அப்பர் புக்கிட் திமாவில் உள்ள கால்வாயில் இறந்து கிடந்த 11 வயது இரட்டை ஆண் சிறுவர்களின் தந்தை மீது இன்று வெள்ளிக்கிழமை...

இரட்டையர் மரணம்: பலத்த பாதுகாப்புடன் தந்தையை சம்பவ இடத்திற்க்கு அழைத்து சென்ற போலீசார் – வீடியோ

Rahman Rahim
அப்பர் புக்கிட் திமாவில் உள்ள கால்வாயில் இறந்து கிடந்த 11 வயது இரட்டை ஆண் சிறுவர்களின் தந்தையை, நேற்று (ஜனவரி 27)...

இரட்டை சிறுவர்கள் மரணம்: பல்வேறு மதத்தவர்களின் பிரார்த்தனை கூட்டம்

Rahman Rahim
கிரீன்ரிட்ஜ் கிரசென்ட் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜன. 21 இரவு 11 வயதுடைய இரட்டை ஆண் சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில்,...

தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

Rahman Rahim
அப்பர் புக்கிட் திமாவில் விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்து கிடந்த இரண்டு 11 வயது சகோதரர்களின் தந்தை மீது இன்று திங்கள்கிழமை (ஜனவரி...

முதலாளியின் உறவினரை கொடூரமாக கொலை செய்ததற்காக வெளிநாட்டு பணிப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்

Editor
தனது முதலாளியின் 70 வயது மாமியாரைக் கொலை செய்ததற்காக பணிப்பெண் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 9) ஆஜர் ஆகியுள்ளார்....

ஆடவரை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கைது

Editor
சிங்கப்பூரில் 51 வயதுமிக்க ஆடவரை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 39 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (ஜூலை...