சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்

சிங்கப்பூர் TOTO குலுக்களில்
Google Maps/Pohboon Yeo

சிங்கப்பூர் TOTO குலுக்களில் மீண்டும் முதல் பரிசுத் தொகை உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த இரு போட்டிகளிலும் குரூப் 1 வெற்றியாளர்கள் யாரும் இல்லாததால் TOTO ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் அதிரடி சோதனை: தகாத சேவை வழங்கிய பெண்கள், சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள் கைது

இந்த போட்டி நாளை வியாழக்கிழமை (மார்ச் 14) நடக்கவிருக்கிறது. டிக்கெட் வாங்குபவர்கள் நாளை மாலை 6 மணிக்கு முன்பு வரை வாங்க முடியும்.

அதனை தொடர்ந்து TOTO ஜாக்பாட் குலுக்கல் இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.

நாளை நடக்கும் போட்டியில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை எனில் அது பின்னர் கேஸ்கேட் டிராவாக மாறி மார்ச் 18 அன்று நடக்கும்.

கேஸ்கேட் டிராவிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்றால், ஜாக்பாட் பரிசு குரூப் 2 வெற்றியாளர்களுக்கு சமமாக பகிர்ந்து கொடுக்கப்படும்.

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்