சிங்கப்பூரில் 19வது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!
COVID-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில், சுங்கே காடுட்டில் (Sungei Kadut) அமைந்துள்ள தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது....