Scam

போலி நிறுவன வங்கிக் கணக்குகள்… வேலை தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி – மூவர் கைது

Rahman Rahim
சிங்பாஸ் (Singpass) விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி வங்கிகளில் கணக்குகளை திறந்த மூவர் பிடிபட்டனர். கடந்த மே 30 மற்றும் 31 ஆகிய...

“வாடகைக்கு இடம் ஏற்பாடு பண்ணி தர்றோம்” – வெளிநாட்டவர்கள் பலரை ஏமாற்றிய போலி ஏஜெண்டுகள்: உஷார்

Rahman Rahim
சிங்கப்பூரில் வாடகை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சுமார் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சுமார் S$1.3 மில்லியன் மோசடி...

36 ஆண்டுச் சிறை வாழ்க்கை ! – இவ்ளோ பில்லியன் வெள்ளி நஷ்டத்தை ஏற்படுத்தி மோசடி செய்தால் இதுதான் கதி!

Editor
சிங்கப்பூரில் மிக மோசமான பங்குச்சந்தை மோசடிக்குக் காரணமாக இருந்த நபருக்கு 36 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மலேசியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஜான் சோ...

போலீசாரிடம் பிடிபட்ட 376 நபர்கள் – தொடரும் விசாரணை

Rahman Rahim
சிங்கப்பூரில் மொத்தம் 376 நபர்கள் மோசடி சந்தேகம் தொடர்பில் பிடிப்பட்டுள்ளனர் என சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியுள்ளது. மொத்தம் 254...

சிங்கப்பூரில் சிறைத்தண்டனை பெற்ற இந்தியர்! – ATM கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செயல்!

Editor
26 வயதான இந்தியர் சிங்கப்பூரில் மூன்று முறை மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட பிறகு ஒன்பது வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.2018-இல் படிப்பதற்காக பாம்ப்ரி...

மீண்டும் தலைதூக்கும் மோசடி – ஒருவரிடம் மட்டுமே குறைந்தது S$199,000 பணத்தை அபேஸ் செய்த கும்பல்

Rahman Rahim
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளின் ஈடுபடுவது குறித்த புகார்கள் மீண்டும் எழுந்துள்ளது. இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் கும்பல்...

போலீசாரிடம் பிடிபட்ட மொத்தம் 325 பேரிடம் விசாரணை

Rahman Rahim
சிங்கப்பூர்: பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 325 பேரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் சுமார் S$9...

சந்தேக நபர்கள் 325 பேரிடம் போலீசார் விசாரணை

Rahman Rahim
சிங்கப்பூரில் மோசடி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 325 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீசார் இதுபற்றி கூறுகையில் அதில்...

IRAS ஃபிஷிங் மோசடியில் S$37,400 வரை இழப்பு – செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் !

Editor
சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) ஜூலை 2022 முதல் ஃபிஷிங் மோசடிகளில் திடீர் எழுச்சியைக் கண்டுள்ளன....

போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை: சிக்கிய 300க்கும் மேற்பட்டோர்… என்ன நடந்தது?

Rahman Rahim
சிங்கப்பூரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மொத்தம் 343 பேர் சிக்கினர், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் 236...