Editor

டான்ஜோங் கடற்கரையில் ஆடவரை தாக்கிய திருக்கை மீன் – பொதுமக்கள் கவனம்

Editor
சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் பலர் வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்க கடற்கரைக்குச் செல்வது வழக்கம்....

ஆடவரை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது

Editor
பெடோக் ரெசெர்வோயர் சாலையில் உள்ள வீட்டில், 49 வயது ஆடவர் மற்றொரு ஆடவரை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்....

லிட்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 8 பேர் கைது

Editor
லிட்டில் இந்தியா பகுதியில் சட்டவிரோத karaoke பொழுதுபோக்கு விடுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள 120 சிறிய நிறுவனங்களுக்கு உதவித்தொகை!

Editor
கொவிட்-19 கொடிய சூழலில் வாடகை மற்றும் அன்றாட செலவுகள் சமாளிப்பு, ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளவும் சுமார் 121 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு...

வேலை நேரத்திலும் பொதுமக்களுக்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்கள் – குவியும் பாராட்டு

Editor
சிங்கப்பூரில் மழை பெய்யும்போது குடைகளை கொண்டு பொதுமக்களுக்கு உதவிய ஊழியர்களின் செயல் வலைத்தளவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது....

ஏப்ரல், மே மாதங்களில் மூடப்படும் சில வடகிழக்கு வழித்தட நிலையங்கள்..!

Editor
சிராங்கூனுக்கும், பொங்கோலுக்கும் இடையிலான பயணங்களில் பாதிக்கப்படும் பயணிகளுக்கு பேருந்து சேவை 21 செயல்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது....

சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் “தமிழை நேசிப்போம்” பாடல் வெளியீடு!

Editor
தமிழ் மொழியின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும், அதனை போற்றும் வகையிலும் “தமிழை நேசிப்போம்!” என்ற பாடல் சிங்கப்பூரில் வெளியாகியுள்ளது....

உள்ளாடைகளை தொடர்ந்து திருடிவந்த ஆடவர்… போலீசிடம் பிடிபட்டார்!

Editor
தொடர் உள்ளாடைகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 வயது அடைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது....

தைவானில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 48 பேர் மரணம் – சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல்

Editor
தைவானில் நேற்று (ஏப்ரல் 2) ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் சிங்கப்பூரர் யாரும் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை என்று சிங்கப்பூர்...