அபுதாபி: 260 பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா குலுக்கல் போட்டியின் ஜாக்பாட் பரிசுத் தொகையை இந்திய ஊழியர் ஒருவர் தட்டிச்சென்றதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
அல் ஐனை பகுதியில் வசித்து வரும் கட்டிடக்கலை வரைவாளரான ராஜீவ் அரிக்காட் என்பவர் சுமார் 15 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற பிரம்மாண்ட பரிசை வென்று அசத்தியுள்ளார்.
சடலமாக கிடந்த 28 வயதுமிக்க இளைஞர்
இது குறித்து அவர் கூறுகையில், இந்த வெற்றியை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை என்றார்.
இந்த பிரம்மாண்ட பரிசை வெல்வது எனது கனவுகளுக்கு அப்பாற்பட்டது என்று கூறிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக டிக்கெட்டுகளை வாங்கி வருவதாகவும் சொன்னார்.
ராஜீவ் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அமீரகத்தில் வசித்து வருகிறார்.
அந்த வெற்றி டிக்கெட்டை 20 நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் ஆன்லைனில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பரிசுத்தொகையை என்ன செய்யப் போகிறேன் என்ற எந்த எண்ணம் தற்போது இல்லை என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விளையாடி கொண்டு இருக்கிறார் அவர்.
சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?
சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?
வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!
சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு
வேலையை இழந்த ஊழியர்கள் வேறு வேலை தேட உதவி – ஆட்குறைப்பு செய்யப்பட்டோருக்கு ஆதரவு