Earthquake

அவசியல்லாமல் இங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் – சிங்கப்பூர் அறிவுறுத்தல்

Rahman Rahim
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோவின் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது. கடந்த செப். 8...

நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்திருக்கும் மொராக்கோவுக்கு சிங்கப்பூர் அரசு உதவிக்கரம்!

Karthik
  நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்திருக்கும் மொராக்கோவுக்கு சுமார் 50,000 சிங்கப்பூர் டாலர் நிதியுதவியை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே...

‘துருக்கியில் உள்ள சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு’- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்!

Karthik
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அந்த இரு நாடுகளின்...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்!

Karthik
துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6- ஆம் தேதி அன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள், வணிக...

துருக்கி, சிரியாவில் கடும் நிலநடுக்கம்: ஆயிரக்கணக்கானோர் மரணம் – சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல்

Rahman Rahim
கொடூரமான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து தவிக்கும் துருக்கி, சிரியா நாடுகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். கடுமையாக...

இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நன்கொடை வழங்கும் சிங்கப்பூர் அரசு!

Karthik
இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நன்கொடை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. மலேசியாவின் புதிய...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்!

Karthik
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் மேற்கு பகுதியில் கடந்த நவம்பர் 21- ஆம் தேதி அன்று மதியம் சக்தி வாய்ந்த...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் லீ! – எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன்!

Editor
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பிரதமர் லீ சியென் லூங் இன்று இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுக்கு...

சிங்கப்பூரில் இருந்து வந்த தகவலால் அலறும் இந்தியா! அடுத்து என்ன நடக்கப்போகிறது?

Antony Raj
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 8.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது உறுதி என சிங்கப்பூர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலையில் நீண்ட...

தெற்கு இந்தோனேசிய பாலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஐரோப்பிய பூகம்ப கண்காணிப்பு நிறுவனம் கூறுவது என்ன?

Editor
பாலிக்கு தெற்கே 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜுலை 16 செவ்வாய் அன்று தெற்கு இந்தோனேசியாவின் பாலி தீவில்...