நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோவின் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது. கடந்த செப். 8...
நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்திருக்கும் மொராக்கோவுக்கு சுமார் 50,000 சிங்கப்பூர் டாலர் நிதியுதவியை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அந்த இரு நாடுகளின்...
கொடூரமான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து தவிக்கும் துருக்கி, சிரியா நாடுகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். கடுமையாக...
இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நன்கொடை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. மலேசியாவின் புதிய...
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 8.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது உறுதி என சிங்கப்பூர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலையில் நீண்ட...