MFA

“அனைத்து விதமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும்” – சிங்கப்பூர் பயண ஆலோசனை

Rahman Rahim
லெபனானுக்கான அனைத்து விதமான பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் (MFA) ஆலோசனை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்களையும்...

அவசியல்லாமல் இங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் – சிங்கப்பூர் அறிவுறுத்தல்

Rahman Rahim
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோவின் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது. கடந்த செப். 8...

இந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் – எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்

Rahman Rahim
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அக்.27 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நைஜீரியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. நைஜீரியாவில் தற்போதைய பாதுகாப்பு...

கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் சலுகை வழங்கியதா? – அமைச்சர் விளக்கம்

Rahman Rahim
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு எந்த சலுகையும் வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்....

“இங்கு பயணம் செய்ய வேண்டாம்”… எச்சரிக்கை செய்யும் சிங்கப்பூர்!

Rahman Rahim
பயணம் தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்க்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு MFA...

உக்ரைனில் இராணுவ நடவடிக்கை குறித்து ‘கடும் கவலை’ தெரிவித்துள்ள சிங்கப்பூர் – MFA

Rahman Rahim
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் சிறப்பு இராணுவ நடவடிக்கையை தொடங்கும் ரஷ்யாவின் அறிவிப்பு, தரை மற்றும் வான்வழி தாக்குதல்கள் பற்றிய தகவல்களை அறிந்து...

“விரைவில் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” – நாட்டு மக்களை அழைக்கும் சிங்கப்பூர்!

Rahman Rahim
உக்ரைனில் தற்போதுள்ள சிங்கப்பூரர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவுடன் அந்நாட்டில் அதிகரித்து வரும் பதட்டங்களை...

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு தாக்குதல்: சிங்கப்பூர் கடும் கண்டனம்!

Editor
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் அமெரிக்க படையினர் 13 பேர்...

ஜெரூசலத்தில் வன்முறை – ஆழ்ந்த அக்கறை தெரிவித்த சிங்கப்பூர்

Editor
ஜெரூசலத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து சிங்கப்பூர் தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவும் அனைத்து தரப்பினரையும்...

3 நாடுகளுடன் இருவழி பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சிங்கப்பூர்

Editor
மலேசியா, ஜெர்மனி, தென் கொரியாவுடனான Reciprocal green lane ennum என்னும் பயணமுறையை வரும் பிப்ரவரி 1 முதல் 3 மாதங்களுக்கு...