நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்திருக்கும் மொராக்கோவுக்கு சுமார் 50,000 சிங்கப்பூர் டாலர் நிதியுதவியை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே...
இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நன்கொடை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. மலேசியாவின் புதிய...
பாகிஸ்தானில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன....
சிங்கப்பூரில் கடந்த மாதம் ரத்த தானம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.பலரும் அந்த அழைப்பை ஏற்று ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.எனவே,தற்போது சிங்கப்பூரில்...