Foreign Workers

வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?

Rahman Rahim
வழக்குகளில் தேடப்பட்டு வரும் வெளிநாட்டவர் சிங்கப்பூருக்குள் வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி நமக்குள் இருக்கும். வெளிநாட்டவர்...

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் திடலிலே வைக்கப்பட்ட உணவு – தற்போது மாறியுள்ளதாக நன்றி சொல்லும் ஊழியர்கள்

Rahman Rahim
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது சுத்தமான உணவு கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. முறையாக...

Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும்

Rahman Rahim
Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக இனி S$1,600 கொடுக்க வேண்டும் என...

கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைது

Rahman Rahim
நிகோல் நெடுஞ்சாலையில் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) இந்த...

வேலைக்கு எடுத்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தை சோதிக்காத முதலாளிகள் 123 பேர் கைது

Rahman Rahim
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நிலவரப்படி, குடிநுழைவு தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய 123 முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுடன்...

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இனி “தானியங்கு பாதைகள்” – முன்பதிவு, பாஸ்போர்ட்டை தேவையில்லை

Rahman Rahim
சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் குடிநுழைவு முறை இனி Automated lanes என்னும் தானியங்கு முறையில் செயல்படும். அனைத்து நாட்டு...

சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியருக்கு சிறை – தன் கடமையை தவறியதாக குற்றம் நிரூபணம்

Rahman Rahim
சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் தன் கடமையை தவறியதற்காக நான்கு வாரச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. 60 வயதான...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியால் வெடித்த போராட்டம் – நிறுவனத்தை கலைத்து செட்டில்மென்ட் செய்ய முடிவு

Rahman Rahim
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கிகள் இருந்ததாக கூறி 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில்,...

“சக ஊழியர்கள் கஷ்டப்பட கூடாது” – இல்லாதவர்களும் சாப்பிட வேண்டும், என நன்கொடை அளித்த வெளிநாட்டு ஊழியர்

Rahman Rahim
தன் வருமானம் தன்னுடைய குடும்பத்துக்கு மட்டும் இல்லாமல் சமூகத்தில் இருக்கும் இல்லாதவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என உதவி செய்யும் உள்ளங்கள் சொற்பமே....

“இவ்வாண்டில் அதிகமான ஊழியர்கள் வேலையை இழக்கலாம்” – ஆதரவு வேண்டி வலுக்கும் கோரிக்கை

Rahman Rahim
சிங்கப்பூர் ஊழியர் இயக்கத்தால் நடத்தப்பட்ட இரண்டு சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் இங்குள்ள ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுவதாகக் கூறப்படுகின்றது....