Foreign Workers

கட்டுமானம், கடல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் வரலாம்!

Editor
கட்டுமானம், கடல், செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் தற்போதைய தொழில்துறை முயற்சிகள்...

மகனுக்கு விலையுயர்ந்த போன் வாங்கிக்கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை: அதனால் ஏற்பட்ட விபரீதம் – மகன் தற்கொலை

Editor
தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயதான செல்வகுமார் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்....

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய அமைப்பு – விருது வழங்கி சிறப்பித்த MOM

Editor
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய அமைப்பு - விருது வழங்கி சிறப்பித்த MOM...

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

Editor
தனது நிறுவனத்தை ஏமாற்றுவதற்காக போலியாக பணியிடத்தில் காயம் ஏற்படுத்திக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டு ஊழியர் விடுவிக்கப்பட்டார்....

விழிப்புடன் இருந்தாலும் இப்படியும் நீங்கள் மோசடி செய்யப்படலாம் – இந்திய ஊழியர்கள் உஷார்

Editor
இந்நிலையில், முருகானந்தம் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மாத இறுதியில் கால் ஒன்று வந்துள்ளது, அதில் தாம் சிங்கப்பூர் போலீஸ் என்றும்,...

ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 235 மினிபேருந்துகள்: முன்பதிவு செய்ய நிறுவனங்கள் முன்வருமா?

Editor
சிங்கப்பூரில் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிக்கு மாற்றாக மினிபேருந்துகள் குறித்த வழிமுறை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது....

“கால்நடைகளை போல லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம், ஒரு தசாப்த கால பிரச்சினை” – லாரிகளுக்கு மாற்றாக மினிபேருந்து இருக்குமா?

Editor
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்ல மினிபேருந்து வசதியை முன்பதிவு செய்வதற்கான தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி நாம் முன்னர்...

இந்தியாவுக்கு அனுமதி: விமானங்களுக்கு திடீர் அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஏஜென்சிகள் – இந்திய ஊழியரின் எதிர்பார்ப்பு

Editor
இந்திய நாட்டுடனான சிங்கப்பூரின் VTL பயண ஏற்பாடு குறித்து இந்திய குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்....

கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் மரணம்

Editor
பூன் லேயில் உள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கீழே விழுந்ததை தொடர்ந்து உயிரிழந்தார்....