Theft

சிங்கப்பூரில் கோயிலுக்குள் நுழைந்து ஆறு சிலைகளை திருடியவருக்கு சிறை!

Editor
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோவிட் -19 அதிரடி நடவடிக்கை காலத்தில், ஆடவர் ஒருவர் தன்னுடைய நண்பரைச் சந்தித்தார் மற்றும் பெடோக்கில்...

உட்லேண்ட்ஸில் கடை ஒன்றில் நகைகளை திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது

Editor
சிங்கப்பூரில் 17 வயதுடைய இரண்டு ஆடவர்கள், திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய செய்தி வெளியீட்டில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

சிங்கப்பூரில் வாகனம் திருடப்பட்டதாக 3 நாட்களில் 3 புகார்.. சந்தேக நபர்கள் இருவர் கைது

Editor
சிங்கப்பூரில் மோட்டார் வாகனம் திருடப்பட்ட மூன்று வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 17 மற்றும் 20 வயதுடைய இருவர் ஜனவரி 12ஆம் தேதி...

சிங்கப்பூரில் இருந்து திருமணத்திற்காக தமிழகம் வந்த இளைஞரின் வீட்டில் 74 சவரன் நகை, 6 லட்சம் கொள்ளை..!

Editor
சிங்கப்பூரில் இருந்து திருமணத்திற்காக தமிழகம் வந்த இளைஞரின் வீட்டில் 74 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது....

சிங்கப்பூரில் கோவிலுக்குள் புகுந்து சிலையை திருடியதாக ஒருவர் கைது..!

Editor
சிங்கப்பூரில் கேலாங் ரோட்டில் அமைந்துள்ள கோவிலுக்குள் புகுந்து சிலையைத் திருடியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு 9...

சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநர்களிடம் கவனத்தை திசைதிருப்பி திருட்டு..!

Editor
சிங்கப்பூரில் பல டாக்ஸி ஓட்டுநர்களின் கவனத்தை திருப்பி, பணம் அல்லது பணப்பையைத் (wallets) திருடியதாக இளைஞர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்....