சிங்கப்பூரிற்கு வந்த வெளிநாட்டவரை அவரது அரசாங்கம் தேடினால் அது குறித்து அந்தநாடு வேண்டுகோள் விடுத்தால் சட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் உரிய நடவடிக்கையை...
சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் கடந்த ஆண்டு ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ராஜினாமா செய்ததாக சுகாதார மூத்த நாடாளுமன்றச்...
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 8.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது உறுதி என சிங்கப்பூர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலையில் நீண்ட...
சிங்கப்பூருக்குப் புதிதாய் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Settling-In Programme எனப்படும் ஒருநாள் அறிமுகப் பயிற்சித்திட்டம் நடத்தப்படுகிறது. யாரெல்லாம் பயிற்சித்திட்டத்திற்குக் கட்டாயம் செல்லவேண்டும்?...
மொத்தம் 33 குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட சிங்கப்பூர் சட்டங்கள் வழிவகுக்கின்றன. கொலை, தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்கள் முக்கியமானவை....
சிங்கப்பூரில்அதிக வருமானத்தை ஈட்டும் பிரிவினர் அதிகப்படியான சிரமங்களை எதிர்கொண்டனர். மற்ற வருமானப் பிரிவினரைக் காட்டிலும் உயரும் பயனீட்டாளர் விலைகளால், இந்த ஆண்டின் ...