Editor

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு இருதய பாதிப்பு – பொது வார்டுக்கு இளையர் மாற்றம்!

Editor
Pfizer-BioNTech/ Cominarty கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட 16 வயது...

வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி – அமைச்சர் பதில்!

Editor
வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஆகியோரின் உரிமைகள், சட்டங்களின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு ஆகியவை பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தகைய நடவடிக்கைகள்...

‘பறவைகளால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்’- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அமைச்சர்!

Editor
கொரோனா சூழலுக்கு மத்தியிலும் சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அந்தந்த...

முன்னாள் காதலி வீட்டுக்குள் நுழைந்து நகைகள், ரொக்கம் திருட்டு… 27 வயதான நபருக்கு சிறை!

Editor
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மோரேனோ நினோ ஜூஸ்னர் ஜஷுவா தகிபாவ் (Moreno Nino Jusner Jashua Taguibao). 27 வயது வயதாகும்...

வெளியானது கொரோனா பரிசோதனை முடிவுகள்- ஆங் மோ கியோ அவென்யூ, கிளமெண்டி வட்டாரங்களில் எத்தனைப் பேருக்கு பாதிப்பு?

Editor
  சிங்கப்பூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து...

எஸ்பிஹெச் நிறுவனத்தை வாங்க முன் வந்தது கெப்பல் குழுமம்!

Editor
  சிங்கப்பூர் கூட்டு நிறுவனமான கெப்பல் கார்ப்பரேஷன் (Keppel Corp), சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸை (Singapore Press Holdings- ‘SPH’), பத்திரிகை...

“ஆண்டுக்கு சராசரியாக எத்தனை வெளிநாட்டினரின் ‘Work Pass’ ரத்து?”- நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

Editor
  சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் நேற்றைய (02/08/2021) விவாதத்தின் போது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ‘Work Pass’ குறித்து செங்காங் ஜி.ஆர்.சி. தொகுதியின்...

தேசியக் கொடிகள், தேசிய தின அலங்கார பேனர்களை வெட்டி சேதப்படுத்தியதாக ஆடவர் கைது

Editor
பொங்கோலில் நேற்று (ஆக. 2) சிங்கப்பூர் தேசியக் கொடிகள் மற்றும் தேசிய தின அலங்கார பேனர்களை வெட்டி சேதப்படுத்தியதாக 24 வயது...

தாக்குதல் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக 18 வயதிற்குட்பட்ட 131 பேர் கைது!

Editor
கடந்த மூன்று ஆண்டுகளில் தாக்குதல் தொடர்பான ஆயுதங்களை வைத்திருந்ததற்காக 18 வயதிற்குட்பட்ட 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....