COVID-19 vaccine

மற்றவருடைய தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது – பிடிபட்டால் கடுமையான தண்டனை

Editor
மற்றவருடைய தடுப்பூசி சான்றிதழை உங்களுடையது என பொய்யாக சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது....

முன்பதிவு தேவையில்லை… தடுப்பூசி நிலையங்களில் குவிந்த மக்கள்!

Editor
  சிங்கப்பூரில் அனைத்து தடுப்பூசி நிலையங்களிலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசிப் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை...

சினோஃபார்ம் தடுப்பூசியை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக வாங்க ‘Clearbridge Health’ ஒப்பந்தம்!

Editor
சிங்கப்பூரில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கொரோனா...

உலகளவில் மக்கள் அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 2ஆம் இடம்!

Editor
சிங்கப்பூர்வாசிகளில் சுமார் 70 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூர்வாசிகளில் 79 விழுக்காட்டினருக்கு...

இந்த 8 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தனிமை உத்தரவை அவர்கள் வசிக்கும் இடங்களில் நிறைவேற்றலாம்!

Editor
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், விரைவில் தங்கள் வசிப்பிடத்திலேயே 'வீட்டில் தங்கும் கட்டாய...

ஃபைசர் தடுப்பூசி போட இனி முன்பதிவு அவசியமில்லை…

Editor
கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஃபைசர் பயோ என்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் அனைத்து சிங்கப்பூரர்களும் இனி முன்பதிவின்றி, தடுப்பூசி...

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு இருதய பாதிப்பு – பொது வார்டுக்கு இளையர் மாற்றம்!

Editor
Pfizer-BioNTech/ Cominarty கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட 16 வயது...

சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள தீவில் 90% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

Editor
சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள புலாவ் உபின் (Pulau Ubin) என்ற தீவிற்கு கடந்த மாதம் COVID-19 தடுப்பு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு,...

கட்டுப்பாடு தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே..!

Editor
அடுத்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் சில COVID-19 கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது....

“காலம் கடந்து விடுவதற்கு முன் விழித்துக்கொள்ளுங்கள்”- முதியவர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல்!

Editor
  சிங்கப்பூரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு...