Germany

அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Karthik
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அரசுமுறைப் பயணமாக இன்று (12/12/2022) ஜெர்மனி நாட்டின் கியெல் நகரத்துக்கு (Kiel) சென்றுள்ளார். சிங்கப்பூர்...

சிங்கப்பூர் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய ஜெர்மனி பிரதமர்!

Karthik
ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் (German Federal Chancellor Olaf Scholz), இஸ்தானாவில்...

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள ஜெர்மனி பிரதமர், சிங்கப்பூர் அதிபருடன் சந்திப்பு!

Karthik
பிரதமராகப் பொறுப்பேற்று முதன்முறையாக, ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் (German Federal Chancellor...

சிங்கப்பூர் துணை பிரதமருக்கு ஜெர்மனியில் Covid-19 உறுதி செய்யப்பட்டது – திரு.Heng-ன் முகநூல் பதிவு

Editor
சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கீட், ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு...

ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Karthik
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். இந்தியாவின் தூய்மைக்கு மானியம் வழங்கும் சிங்கப்பூர் DBS...

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Karthik
ஜெர்மனி நாட்டின் தலைநகர் முனிச்சில் (Munich) ’58வது முனிச் பாதுகாப்பு மாநாடு’ (58th Munich Security Conference- ‘MSC’) நடைபெற்று வருகிறது....

சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக அறிவித்த மேலும் ஒரு நாடு

Editor
ஜெர்மனி அரசின் சுகாதார நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக வகைப்படுத்தப்படும் என்று...

தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த இரு நாடுகளைச் சேர்ந்த 2,322 பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி!

Editor
ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளைச் சேர்ந்த COVID-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்ட  சுமார் 2,322 பயணிகள் சிங்கப்பூருக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது....

புதிய பயணத் திட்டம்: ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்த முதல் விமானம்!

Editor
சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா...

ஆப்கான் மக்களை ஜெர்மனுக்கு அழைத்துச் சென்ற சிங்கப்பூர் விமானப் படை விமானம்!

Editor
ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து...