safe distancing

சிங்கப்பூரில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்ற 50 பேர் பிடிபட்டனர்..!

Editor
சிங்கப்பூரில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட முதல் நாளில் (ஏப்ரல் 16) அவற்றை அணியாமல் சென்ற 50-க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில்...

அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் புரிந்தால் காவல்துறை விசாரணை – மசகோஸ்..!

Editor
பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை காவல்துறை விசாரிக்கும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி...

வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு இடைவெளி; உறுதி செய்வது முதலாளிகளின் பொறுப்பு – MOM..!

Editor
சிங்கப்பூரில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்வது முதலாளிகளின் பொறுப்பு...

சிங்கப்பூரில் விதிமுறையை மீறிய 40 பேருக்கு அபராதம் – அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

Editor
சிங்கப்பூரில் கடுமையாக்கப்பட்டுள்ள பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத மொத்தம் 40 பேருக்கு அபராதங்களும் 3,100-க்கும் மேற்பட்டோருக்கு கடுமையான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன....

‘சட்டவிரோத கூட்டம், அதனால் என்ன?’ – சமூக ஒன்று கூடலுக்கு தடைவிதிக்கப்பட்டும் பொறுப்பற்ற முகநூல் பதிவு..!

Editor
சிங்கப்பூரில் தனியார் மற்றும் பொது இடங்களில் எந்த அளவிலான சமூகக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கும் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனியார்...

COVID-19: முதல் நாளில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு இடைவெளி மீறல்கள்..!

Editor
சிங்கப்பூரில் முழுவதும் சர்க்யூட்-பிரேக்கர் எனப்படும் ஊரடங்கு நடவடிக்கையின் முதல் நாளில் 7,000-க்கும் மேற்பட்ட எழுதுவடிவிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன....

சிங்கப்பூரில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை; அபராதம் விதித்ததாகப் பரவும் வதந்தி..!

Editor
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் இதனை வதந்தி என்றும் இது உண்மை இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது....

COVID-19: சிங்கப்பூரில் நடப்புக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறை; மீறுபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம்..!

Editor
சிங்கப்பூரில் COVID-19 பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் விதிமுறைகளை மீறும் நபர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் வளாகங்களின் உரிமையாளர்கள் மீது புதிய...

சிங்கப்பூரில் COVID-19 பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள்..!

Editor
சிங்கப்பூரில் COVID-19 பரவும் அபாயத்தைக் குறைக்க பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்....