Masagos Zulkifli

சிங்கப்பூரில் இவர்களுக்கு வேலை தர வேண்டும் என முதலாளிகள், நிறுவனங்களுக்கு அமைச்சர் வலியுறுத்து

Rahman Rahim
சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் உடற்குறையுள்ளோருக்கு முன்வந்து கைதூக்கி விடவேண்டும் என சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி...

“அளவுக்கு அதிகமானோர் ஒன்று கூடல்” – சிங்கப்பூரில் இரவு நேர ரோந்துப்பணி அதிகரிக்கப்படும்..!

Editor
"அளவுக்கு அதிகமானோர் ஒன்று கூடல்" - சிங்கப்பூரில் இரவு நேர ரோந்துப்பணி அதிகரிக்கப்படும்..!...

சிங்கப்பூரில் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் பிடிபட்டு வருகின்றனர்..!

Editor
சிங்கப்பூரில் புதன்கிழமை (ஏப்ரல் 22) நிலவரப்படி, சுமார் 150 பேர் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத குற்றத்திற்காக பிடிபட்டனர்....

சிங்கப்பூரில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடைவெளி விதிகளை மீறியதற்காக பிடிபட்டுள்ளனர்..!

Editor
சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து, 2,100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடைவெளி விதிகளை மீறிய காரணத்திற்காக பிடிபட்டுள்ளனர். அதே போல் 500-க்கும்...

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீண்டும் மீறியதற்காக 9 பேருக்கு தலா S$1,000 அபராதம்..!

Editor
சிங்கப்பூரில் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை மீண்டும் மீறியதற்காக., ஒன்பது குற்றவாளிகள் தலா S$1,000 அபராதம் எதிர்கொள்ள உள்ளனர் என்று சுற்றுச்சூழல் மற்றும்...

சிங்கப்பூரில் மீண்டும் அதே விதிமுறை மீறலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு $1,000 அபராதம்..!

Editor
சிங்கப்பூரில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத சுமார் 240 பேருக்கு தலா $300 அபராதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) விதிக்கப்பட்டுள்ளது....

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற மேலும் 100 பேருக்கு அபராதம்..!

Editor
பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற சுமார் 100 பேருக்கு (ஏப்ரல் 17) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை முந்தைய...

அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் புரிந்தால் காவல்துறை விசாரணை – மசகோஸ்..!

Editor
பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை காவல்துறை விசாரிக்கும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி...

சர்க்யூட் பிரேக்கர் விதிமுறைகளை மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் – அமைச்சர் மசகோஸ்..!

Editor
சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 12) முதல், சர்க்யூட் பிரேக்கர் என்னும் புதிய விதிமுறைகளை மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல்...