Editor

தஞ்சோங் பகார் விபத்து: சாலையில் கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்படும் – LTA அறிவிப்பு.!

Editor
சிங்கப்பூர் தஞ்சோங் பகார் சாலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)...

பெரிய தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்ட சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் மூடல்

Editor
சைனாடவுன் காம்ப்ளெக்ஸ்-ல் (335 ஸ்மித் ஸ்ட்ரீட்) பணிபுரியும் தனிநபர்களிடையே கோவிட் -19 தொற்று பாதிப்பு குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) விசாரித்து...

சிங்கப்பூரில் புதிதாக 555 பேருக்கு தொற்று – தங்கும் விடுதியில் வசிக்கும் 64 பேர் பாதிப்பு

Editor
சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (செப். 11) நிலவரப்படி 555 பேருக்கு புதிதாக கோவிட் -19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கு முதியவர்கள் செப்.14 முதல் பதிவு செய்யலாம்!

Editor
சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் இடைவிடாமல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்கள் வீட்டிற்கு அருகில்...

சிங்கப்பூரில் நான்காவது முட்டை பண்ணை… கையெழுத்தானது ஒப்பந்தம்!

Editor
  சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டக் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், சாமானியரின் வாழ்க்கை தொடங்கி,...

வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!

Editor
  சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக,...

சிங்கப்பூர் ரீடிஸ்கவர் பற்றுச்சீட்டு விண்ணப்பங்களின் மதிப்பு S$178 மில்லியன்

Editor
கிட்டதட்ட 1.2 மில்லியன் சிங்கப்பூரர்களில் பெரியவர்கள், சிங்கப்பூர் ரீடிஸ்கவர் என்னும் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டுகளைக் குறைந்தது ஒருமுறையேனும் பயன்படுத்தியிருப்பதாக சிங்கப்பூர்...

புகைப்பித்தல் தொடர்பாக போலிஸ் அதிகாரியை இழிவுபடுத்திய பெண்களுக்கு அபராதம்!

Editor
புகைப்பித்தல் தொடர்பாக போலிஸ் அதிகாரியை இழிவுபடுத்திய பெண்களுக்கு அபராதம்!...

ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பிய ஆயுதப்படை வீரர்கள்.!

Editor
சிங்கப்பூர் விமான படைக்கு சொந்தமான விமானப்படை A330 Multi-Role tanker Transport (MRTT) என்ற விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை மீட்கும்...

போக்குவரத்து நிறுவனங்களில் ஓட்டுனர்கள் தனிமை… பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்

Editor
COVID-19 தனிமைப்படுத்தலில் ஓட்டுனர்கள் உள்ளதால், போக்குவரத்து நிறுவனங்கள் மனிதவளத்தைக் குறைக்கின்றன, இதனால் பேருந்துகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....