COVID-19 treatment

தடுப்பூசி போடாத மக்களுக்கு சிங்கப்பூர் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு! இனி வேறு வழியே கிடையாது!

Editor
தடுப்பூசி போடாதவர்களுக்கு கோவிட்-19 மருத்துவக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்யவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஆண்டு முதல்,...

தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5000 படுக்கைகள் ஒதுக்கீடு!

Editor
வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்காக மனிதவள அமைச்சு ஊழியர்களுக்காக தங்குவிடுதியில் 5000 படுக்கைகளை ஒதுக்கியுள்ளது. இதற்கு முன், 48க்கும் மேற்பட்ட தங்குவிடுதிகளில்...

கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களை தனிமைப்படுத்துவதில் தடுமாற்றம்!

Editor
ஜூரோங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் தங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்ளுக்கு கோவிட்-19 தொற்றுப் பரவியிருப்பது உறுதி...

ஜூரோங் தங்குவிடுதியின் ஆய்விற்கு பின் மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை!

Editor
ஜூரோங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் சிறிது காலமாகவே பல்வேறு குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டது....

ஜூரோங் புதிய தங்குவிடுதியில் மருத்துவ வசதி பற்றாக்குறை!

Editor
புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 தாெற்று பரிசோதனை, சரியான முறையில் செயல்படாததற்கு போதுமான...

COVID-19: சிங்கப்பூரில் தயார் நிலையில் உள்ள சமூக பராமரிப்பு இடங்கள்.!

Editor
சிங்கப்பூரில் அண்மையில் கொவிட்-19 அதிகரித்துவருவதால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி, தங்கவைத்து கவனித்துக்கொள்வதற்காக டிரிசார்ட் என்டியுசி, துவாஸ் சௌத், பிரைட் விஷன் ஆகிய...

சிங்கப்பூரில் தடுப்பூசி காரணமாக பாதிக்கப்படுவோருக்கு உதவித்தொகை..!

Editor
"லிஃபாப்" என்னும் கொவிட்-19 தடுப்பூசியின் காரணமாக பக்கவிளைவுகளினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் நிதி உதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதார அமைச்சு...

COVID-19 கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் மருந்தை மனிதர்களிடம் சோதிக்கவிருக்கும் சிங்கப்பூர்..!

Editor
COVID-19 கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் மருந்தை மனிதர்களிடம் சோதிக்கவிருக்கும் சிங்கப்பூர்...