COVID-19 vaccine

சிங்கப்பூரில் பிப். 14 முதல் தடுப்பூசி தகுதியை தக்க வைத்துக்கொள்ள அலைமோதும் கூட்டம்…!

Rahman Rahim
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே சில தடுப்பூசி நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு தங்களின் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள...

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியை இழக்கும் அபாயத்தில் உள்ள 31,500 பேர்!

Rahman Rahim
சிங்கப்பூரில் சுமார் 31,500 தகுதியான நபர்கள் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதற்கு இன்னும் பதிவு செய்யாததால், பிப். 14ஆம் தேதியில் இருந்து...

இந்த நாட்டுடன் சிங்கப்பூர் உடன்பாடு…கோவிட்-19 தடுப்பூசி, சோதனைச் சான்றிதழ்கள் இருதரப்பிலும் அங்கீகரிக்கப்படும்!

Rahman Rahim
சிங்கப்பூரின் டிஜிட்டல் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் சோதனைச் சான்றிதழ்கள் தற்போது தைவானில் ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய இருதரப்பிலும்...

தடுப்பூசியின் அடிப்படையில் இறப்புகளின் விகிதம் வேறுபாடு

Rahman Rahim
தடுப்பூசியின் அடிப்படையில் இறப்புகளின் நிகழ்வு விகிதம் வேறுபட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார். முழுமையாக தடுப்பூசி போடாதவர்களில்...

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… பெற்றோர்கள் மத்தியில் உள்ள மனக்கவலை

Rahman Rahim
சிங்கப்பூரில் 5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசிப் போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் கூட தடுப்பூசி...

வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலி செய்திகள்!

Editor
கோவிட்-19 தாெற்றுப் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து, உண்மையில்லாத பல்வேறு போலி செய்திகளும், வதந்திகளும் வாட்ஸ்அப்பில் அதிகமாக வலம் வருகின்றன. இதனால் பெரும்பாலும்...

இனி இந்த நாட்டிற்குச் செல்ல கட்டுப்பாடுகள் கிடையாது!

Editor
வருகின்ற நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து சரியான முறையில் 2 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களுக்கு, தடைகளை நீக்கி தன் எல்லைகளை அமெரிக்கா அரசு...

அக்டோபர் 20 முதல், தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய விதி!

Editor
சிங்கப்பூரில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் கோவிட்-19 தடுப்பூசி போடாதவர்கள் உணவு மற்றும் பானக் கடைகளுக்கு செல்ல அனுமதியில்லை என்று சுகாதார...

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்குமாறு மனு: 6,000 பேர் கையெழுத்து

Editor
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள் தங்களை வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்....

தடுப்பூசிகளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை மறைக்கமாட்டோம் – சுகாதார அமைச்சகம்.!

Editor
சிங்கப்பூரில் COVID-19க்கு எதிரான தடுப்பூசிகளால் தீய பக்க விளைவுகள் ஏதேனும் நேர்ந்தால், அதை மறைக்கும் எண்ணம் தங்களுக்கோ அல்லது அறிவியல் ஆணையத்துக்கோ...