Foreign Workers

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனுக்காக வெளியே செல்லும் இடங்களும் விரிவு

Editor
வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவைப்படும் மனநல உதவிக்கான அணுகல் பல முனைகளில் விரிவுபடுத்தப்படுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்....

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி நன்கொடை – இந்திய ஊழியர்களுக்கு விருப்பமான பொருட்கள் திரட்டல்

Editor
இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடைகள் மற்றும் மிகவும் விருப்பமான பொருட்களை சேகரிக்கும் திட்டத்தை சிங்கப்பூர் இந்தியர்...

ஊழியர்களில் ஒரு குழு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் வன்முறை ஏற்பட்டிருக்கலாம் – அமைச்சர்

Editor
வெஸ்ட்லைட் ஜாலான் துகாங் தங்கும் விடுதியில் அக்டோபர் 13ஆம் தேதி காவல்துறையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது குறித்த நாடாளுமன்றக் கேள்விகளுக்கு உள்துறை இணை...

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு…

Editor
விடுதிகளுக்குள் ஆபரேட்டர்களால் நிர்ணயிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிலையங்கள் அல்லது ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் மது அருந்த அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம்...

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா சென்ற விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் – கோவில்களில் பிராத்தனை

Editor
தீபாவளி பண்டிகையை (நவம்பர் 4) முன்னிட்டு, லிட்டில் இந்தியாவில் ஷாப்பிங் செய்வதற்காக வார இறுதியில் கூட்டம் அலைமோதியது....

வெளிநாட்டு பணியாளர்களுக்கு இந்த நவம்பர் மாதத்திற்கான அப்டேட்

Editor
தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் இன்று நவம்பர் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: லாரி பயணத்திற்கு மாற்றாக வரும் மினி பேருந்து..

Editor
உள்ளூரில் புதிதாக Aespada SL என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மினி பேருந்துகளில் வெளிநாட்டு ஊழியர்களை பாதுகாப்பாகவும், மிகவும் வசதியாகவும், மேலும்...

கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள Work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய தகவல்

Editor
சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் நிலவும் மனிதவள சவால்களை எளிமைப்படுத்த உதவும் வகையில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக...

Work permit அனுமதி பெற்ற இந்திய ஊழியருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை

Editor
வயது வந்தோர் பராமரிப்பு இல்லத்தில் குடியிருப்பாளர் ஒருவர் அங்குள்ள ஊழியரின் காலரைப் பிடித்து இழுத்தார், இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் 36 வயதான...

இந்திய ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ள நிறுவனங்கள் – கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மகிழ்ச்சி

Editor
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கான எல்லைகளை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் பாராட்டியுள்ளன....