வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவைப்படும் மனநல உதவிக்கான அணுகல் பல முனைகளில் விரிவுபடுத்தப்படுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்....
இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடைகள் மற்றும் மிகவும் விருப்பமான பொருட்களை சேகரிக்கும் திட்டத்தை சிங்கப்பூர் இந்தியர்...
வெஸ்ட்லைட் ஜாலான் துகாங் தங்கும் விடுதியில் அக்டோபர் 13ஆம் தேதி காவல்துறையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது குறித்த நாடாளுமன்றக் கேள்விகளுக்கு உள்துறை இணை...
விடுதிகளுக்குள் ஆபரேட்டர்களால் நிர்ணயிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிலையங்கள் அல்லது ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் மது அருந்த அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம்...
உள்ளூரில் புதிதாக Aespada SL என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மினி பேருந்துகளில் வெளிநாட்டு ஊழியர்களை பாதுகாப்பாகவும், மிகவும் வசதியாகவும், மேலும்...
சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் நிலவும் மனிதவள சவால்களை எளிமைப்படுத்த உதவும் வகையில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக...
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கான எல்லைகளை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் பாராட்டியுள்ளன....