சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களும் இந்தோனேசியர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்....
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு மற்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸையும் சேர்ந்த ஒரு சிறப்புப் பணிக்குழு பல நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கி...
வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்காக மனிதவள அமைச்சு ஊழியர்களுக்காக தங்குவிடுதியில் 5000 படுக்கைகளை ஒதுக்கியுள்ளது. இதற்கு முன், 48க்கும் மேற்பட்ட தங்குவிடுதிகளில்...
புதிதாக ஜூரோங்கில் கட்டப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு வசதிக் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் பல...
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம் மற்றும் தரம் குறித்த கருத்துகளுக்கு செம்ப்கார்ப் மரைன் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை...
சிங்கப்பூரில் தற்போதைய சூழலில், மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இருப்பதாக IMH நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது....