Foreign Workers

விடுதிகளில் முடங்கி கிடக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் எப்படி உதவுவது?

Editor
சிங்கப்பூரில் உள்ள சுமார் 300,000 வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தங்களுடைய தங்கும் விடுதிகளிலேயே பாதுகாப்பு காரணமாக...

விடுதி வெளிநாட்டு ஊழியர்களும், பண்டிகை கொண்டாட்டமும்…

Editor
அடுத்த மாதம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, இந்த ஆண்டும் இவர்களுக்கு வழக்கமான கொண்டாட்டமாக இருக்காது என்று...

“சொந்த நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மகிழ்ச்சி, இருப்பினும் சில சவால்கள் இருக்கின்றன” – வெளிநாட்டு ஊழியர்கள்

Editor
சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களும் இந்தோனேசியர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்....

தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் வெளியே செல்ல கூடுதல் இடம், நேரம்!

Editor
தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான சமூக வருகை திட்டம், கூடுதல் இடம் மற்றும் நீட்டிக்கப்பட்ட நேரங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது....

சிங்கப்பூரில் Employment Pass முறையை கடுமையாக்க கோரிக்கை!

Editor
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு மற்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸையும் சேர்ந்த ஒரு சிறப்புப் பணிக்குழு பல நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கி...

தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5000 படுக்கைகள் ஒதுக்கீடு!

Editor
வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்காக மனிதவள அமைச்சு ஊழியர்களுக்காக தங்குவிடுதியில் 5000 படுக்கைகளை ஒதுக்கியுள்ளது. இதற்கு முன், 48க்கும் மேற்பட்ட தங்குவிடுதிகளில்...

ஜூரோங்கின் புதிய தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் கவலை!

Editor
புதிதாக ஜூரோங்கில் கட்டப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு வசதிக் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் பல...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம், தரம் குறித்து எழுந்த புகார் – கவனம் செலுத்தும் நிறுவனம்

Editor
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம் மற்றும் தரம் குறித்த கருத்துகளுக்கு செம்ப்கார்ப் மரைன் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிடலாம், ஆனால் மனத் தேவையை எளிதில் அளந்துவிட முடியாது

Editor
சிங்கப்பூரில் தற்போதைய சூழலில், மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இருப்பதாக IMH நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது....

கைபேசிக்கு அடிமையாகும் வெளிநாட்டு ஊழியர்கள் – இதனால் வேலையில் நாட்டமின்மை, கவன சிதறல் ஏற்படுகின்றன

Editor
கவலை, விரக்தியைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை கைபேசிக்கு அடிமையாவது என்று கூறப்படுகிறது....