Foreign Workers

கடுமையான ஊழியர் பற்றாக்குறை, கட்டுமானத்துறை தடுமாற்றம்

Editor
கோவிட்-19 சூழலில் ஊழியர் பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டுள்ளதால் சிங்கப்பூர் கட்டுமானத்துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது....

COVID – 19 தளர்வு: தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி Antigen பரிசோதனைகள் மட்டுமே!

Editor
தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளில், கூடிய விரைவில் ஆன்டிஜென் பரிசோதனைக்கு கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்படும். வெளிநாட்டு ஊழியர்கள்...

விடுதிகளில் கிருமி பரவல் அதிகரிப்பு – வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாரும் கவலை

Editor
சிங்கப்பூரில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு தரப்பினரை கவலை அடைய செய்துள்ளது....

சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் தமிழக ஊழியர்கள், ஏஜென்சிகளுக்கு அதிக பணம் செலுத்துவதால் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்!

Editor
தனது குடும்ப வறுமையைப் போக்கி, தமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், சிங்கப்பூருக்குள் அடியெடுத்து வைக்கும் அநேகமானோர் இந்தியாவின்...

விபத்தில் இறந்த வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து முழு சம்பளம் வழங்கி வரும் முதலாளி

Editor
விபத்தில் இறந்த வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து முழு சம்பளம் வழங்கி வரும் முதலாளி...

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.. மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ள விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

Editor
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் கவலை அடைந்துள்ளனர். கட்டுக்குள் இருந்த பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து...

கிருமி பரவல் குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

Editor
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் மொத்தம் 12 பெரிய கிருமித்தொற்று குழுமங்களை கண்காணித்து வருவதாக பட்டியலை வெளியிட்டுள்ளது....