பைலட் திட்டத்தின்கீழ், லிட்டில் இந்தியாவுக்கு செல்வதற்கு தகுதியான ஊழியர்களைத் தங்கும் விடுதி ஆபரேட்டர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது....
தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் நடமாடும் கட்டுப்பாடுகள் சோதனை முறையாக தளர்த்தப்பட்டுள்ளது. இந்த பைலட் திட்டத்தை வெளிநாட்டு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்....
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் கட்டுமானம், கப்பல், சேவை போன்ற துறைகளிலேயே அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான செயற்பாடுகள்,...