சம்பள பாக்கி, பணிநீக்கம் குறித்த புகார்…முதலாளிகளிடம் இருந்து மொத்தம் S$16 மில்லியன் திரும்ப பெற்ற ஊழியர்கள்..!
சிங்கப்பூரில் இந்த நிதியாண்டில் புகார் செய்த ஊழியர்கள், தங்களின் முதலாளிகளிடம் இருந்து மொத்தம் 16 மில்லியன் வெள்ளியைத் திரும்பப் பெற்றுள்ளனர்....