ISA

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Rahman Rahim
சிங்கப்பூரில் முன்னதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் 27 வயதான வெளிநாட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பயங்கரவாதத்திற்கு...

சிங்கப்பூரில் தீவிரவாத எண்ணத்துடன் செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

Editor
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சம்பந்தமான பொருட்கள் வைத்திருப்பு தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகள் ஃபிர்டோஸ் மீது சுமத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்...

யூதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இளைஞர் தடுத்துவைப்பு!

Editor
யூதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு முழுநேர தேசிய சேவையாளர் கைது செய்யப்பட்டு, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ்...

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 25 வயதுக்கு உட்பட்ட 10 பேருக்கு தடுப்புக்காவல்

Editor
சிங்கப்பூரில் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 25 வயதுக்கு உட்பட்ட 10 பேர் தடுத்துவைக்கப்பட்டதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்....

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர் கைது!

Editor
ISIS குழுவிற்கு ஆதரவு அளித்தது விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து, 33 வயதான மலேசியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் கடந்த...

பள்ளிவாசல்கள் தாக்க திட்டம்: சமய அமைப்புகள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் – அமைச்சர் சண்முகம்

Editor
சிங்கப்பூரில் 2 மசூதிகளைத் தாக்க திட்டம் தீட்டிய 16 வயது ஆடவரின் வழக்கைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள சமய அமைப்புகள் மேலும்...

சிங்கப்பூரில் 2 பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்த திட்டம் – உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஆடவர் தடுத்து வைப்பு

Editor
முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டியதாக 16 வயது சிங்கப்பூரர் ஒருவர் சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA)...

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

Editor
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 26 வயதான பங்களாதேஷ் ஆடவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக...

சிங்கப்பூரை சேர்ந்த நபர் வெளிநாட்டு பயங்கரவாதத்தை ஆதரிக்க பணம் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.!!

Editor
34 வயதான சிங்கப்பூரை சேர்ந்த நபர் செப்டம்பர் 16 அன்று பயங்கரவாத நோக்கங்களுக்காக பணம் வழங்கியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வர்த்தக...