உணவு சேவைத்துறையில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கலாம்!EditorFebruary 5, 2021 February 5, 2021 உணவு சேவை துறையில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியம் விரைவில் அதிகரிக்கலாம் என்று மனிதவளத்துக்கான மூத்த அமைச்சர் ஜாக்கி முஹமத்...
வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைவாக வழங்கியதை ஒப்புக்கொண்ட உரிமையாளர்EditorFebruary 4, 2021 February 4, 2021 Twelve Cupcakes நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெய்மி தியோ (Jaime Teo) வெளிநாட்டு ஊழியர்களுக்கு மொத்தமாக S$100,000 சம்பளம் குறைவாக வழங்கியதாக...
வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்… 190 முதலாளிகள் பிடிபட்டனர்EditorFebruary 3, 2021 February 3, 2021 சிங்கப்பூரில் 2015 முதல் 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 190 முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தது...
மிகப்பெரிய அளவில் வியாபாரம்…ஊழியர்களுக்கு 16 மாதம் வரையிலான போனஸ் – Sheng Siong சூப்பர்மார்கெட்EditorJanuary 27, 2021 January 27, 2021 மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடந்ததை அடுத்து, Sheng Siong அதன் ஊழியர்களுக்கு 16 மாதங்கள் வரையிலான போனஸ் வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனம்!EditorDecember 10, 2020 December 10, 2020 சுமார் 2 ஆண்டுகளாக, Twelve Cupcakes நிறுவனம் 7 ஊழியர்களுக்கு மொத்தம் சுமார் S$114,000 குறைவான ஊதியம் வழங்கியதாக குற்றத்தை இன்று...
சிங்கப்பூரில் படிப்படியான சம்பள உயர்வு முறை விரைவில் நடைமுறை செய்யப்படலாம்..!EditorOctober 25, 2020 October 25, 2020 சிங்கப்பூரில் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி துறைகளில், விரைவில் படிப்படியான சம்பள உயர்வு முறை நடைமுறை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
சம்பள பாக்கி, பணிநீக்கம் குறித்த புகார்…முதலாளிகளிடம் இருந்து மொத்தம் S$16 மில்லியன் திரும்ப பெற்ற ஊழியர்கள்..!EditorOctober 23, 2020 October 23, 2020 சிங்கப்பூரில் இந்த நிதியாண்டில் புகார் செய்த ஊழியர்கள், தங்களின் முதலாளிகளிடம் இருந்து மொத்தம் 16 மில்லியன் வெள்ளியைத் திரும்பப் பெற்றுள்ளனர்....
சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முதலாளிகளுக்கு S$5.5 பில்லியன் உதவி..!EditorOctober 19, 2020October 19, 2020 October 19, 2020October 19, 2020 சிங்கப்பூரில் வேலை உதவித் திட்டத்தின் (JSS) மூலம் சுமார் S$5.5 பில்லியனுக்கும் அதிகமான தொகை அக்டோபர் 29 முதல் முதலாளிகளுக்கு வழங்கப்படும்...
சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கான கடன் வரும் மாதங்களில் உயரும்..!EditorSeptember 29, 2020October 5, 2020 September 29, 2020October 5, 2020 COVID-19 தொற்று காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கான கடன் வரும் மாதங்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை மின்னிலக்க முறையில் வழங்கும் முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!EditorSeptember 21, 2020 September 21, 2020 வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை மின்னிலக்க முறையில் வழங்கும் முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!...