முகக்கவசத்தை அகற்றி காவல்துறை அதிகாரி மீது வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு 14 வார சிறை!EditorMarch 30, 2021 March 30, 2021 கடந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தனது முகக்கவசத்தை அகற்றி, காவல்துறை அதிகாரி ஒருவரை நோக்கி வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு...
சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பொது பேருந்துகள் – சோதனை தொடக்கம்!EditorMarch 30, 2021 March 30, 2021 சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பொது பேருந்துகள் இன்று (மார்ச் 30) முதல் ஆறு மாதம் சோதனையாக இயக்கப்பட உள்ளது....
இந்த நாட்டுடன் எல்லைகளை மீண்டும் திறக்க சிங்கப்பூர் பரிசீலனைEditorMarch 30, 2021March 30, 2021 March 30, 2021March 30, 2021 எல்லைகளை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை சிங்கப்பூர் ஆய்வு செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார்....
அமைதியான முறையில் நடந்துமுடிந்த பங்குனி உத்திரத் திருவிழா – 7000 பக்தர்கள் கலந்து கொண்டனர்!EditorMarch 30, 2021 March 30, 2021 இந்த முறை கொவிட்-19 கட்டுப்பட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது....
சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் வரை பறக்க…!EditorMarch 29, 2021 March 29, 2021 சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் வரை பயணத்திட்டம் உள்ள பயணிகளுக்கு இனிமையான செய்தி....
காபி கடையில் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவிய புக்கிட் படோக் MP முரளி பிள்ளை!EditorMarch 29, 2021 March 29, 2021 சிங்கப்பூரில் நேற்று காலை (மார்ச் 28) புக்கிட் படோக்கில் உள்ள காபி கடை ஒன்றில் முதியவர் ஒருவர் சுயநினைவை இழந்தார்....
சிங்கப்பூர் பிரதமர் லீக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு..!EditorMarch 29, 2021March 29, 2021 March 29, 2021March 29, 2021 பருவநிலை மாற்றம் பற்றி கலந்து பேசுவதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபரான ஜோ பைடன்...
சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 6 கடைகளை மூட உத்தரவுEditorMarch 29, 2021 March 29, 2021 சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 6 உணவு மற்றும் பான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது....
அப்பர் சிராங்கூனில் உள்ள கால்வாயில் இளைஞரின் சடலம் மீட்புEditorMarch 29, 2021 March 29, 2021 அப்பர் சிராங்கூனில் உள்ள கால்வாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) 21 வயது இளைஞன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்....
பெடோக்கில் சண்டையில் ஈடுபட்ட 10 நபர்கள் – 5 பேர் கைதுEditorMarch 28, 2021 March 28, 2021 சிங்கப்பூரில் 14 முதல் 19 வயதிற்குட்பட்ட ஐந்து ஆண் இளையர்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடியது தொடர்பான சந்தேகத்திலும், தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதற்காகவும்...