COVID-19

சிங்கப்பூரில் மேலும் COVID-19 பாதிக்கப்பட்ட 3 புதிய நபர்கள் உறுதி..!

Editor
இரண்டு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தினசரி அறிவிப்பில் தெரிவித்துள்ளது....

சிங்கப்பூரில் மேலும் 10 COVID-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; 1 புதிய நபர் உறுதி..!

Editor
இதில் ஒரு DBS ஊழியர் மற்றும் 'கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்' தேவாலயத்துடன் தொடர்புடைய பலர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு...

கொரோனா வைரஸ் (COVID-19): வேலையிடத்தில் முதலாளிகள் என்ன செய்யவேண்டும்?

Editor
கொரோனா வைரஸ் (COVID-19): வேலையிடத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டால் அல்லது கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் முதலாளிகள் என்ன செய்யவேண்டும் என்று சிங்கப்பூர்...

கொரோனா வைரஸ்: டாக்ஸி ஓட்டுனர்களுக்கு $10 மில்லியன் கூடுதல் உதவித் தொகை..!

Editor
இதற்காக டாக்ஸி நிறுவனம் ஏப்ரல் இறுதி வரை சுமார் 10 மில்லியன் வாடகை தள்ளுபடியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது....

சிங்கப்பூரில் மேலும் 1 புதிய COVID-19 பாதிக்கப்பட்ட நபர் உறுதி; 3 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!

Editor
நாற்பத்தெட்டு நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும், நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது....

கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் 3 புதிய நபர்கள் உறுதி – மொத்தம் 84 சம்பவங்கள் பதிவு..!

Editor
கொரோனா வைரஸ் தொற்று பாதித்த மூன்று புதிய சம்பவங்களை புதன்கிழமை அன்று (பிப்ரவரி 19) சிங்கப்பூர் உறுதிப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பாதிக்கப்பட்ட...

கொரோனா வைரஸ்; மற்ற நாடுகள் சிங்கப்பூரை முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் – WHO அமைப்பு..!

Editor
சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கன் கிம் யோங்குடன் கடந்த திங்களன்று உரையாடியதாக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்....

கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை..!

Editor
மருத்துவ தேவைக்கான அவசரநிலை இல்லாவிட்டால் ஊழியர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று மனிதவள அமைச்சகம் (MOM) முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “மருத்துவ...

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா வைரஸ் என அச்சம்?

Editor
அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்....

COVID-19 வைரஸ் தொற்று; சிங்கப்பூரில் மேலும் நான்கு பேர் உறுதி – 5 பேர் குணமடைந்துள்ளனர்..!

Editor
MOH செவ்வாயன்று மேலும் நான்கு புதிய சம்பவங்களை உறுதிசெய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த எண்ணிக்கையை 81 ஆக உயர்ந்துள்ளது....