dinings

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் உணவு மற்றும் பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாமா?

Editor
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் உணவு மற்றும் பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாமா?...

உணவகங்களில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தளர்வுகள்..!

Editor
சிங்கப்பூரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இன்று (ஆகஸ்ட் 10) முதல் உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் 5 பேர் குழுவாக அமர்ந்து...

உணவகங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.!

Editor
சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் இன்று (19-07-2021) முதல் மீண்டும் இரண்டு பேர் வரை மட்டுமே குழுவாக அமர்ந்து...

சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடு: உணவகங்களில் இனி 5 பேர் குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.!

Editor
சிங்கப்பூரில் உள்ள உணவகங்களில் இனி மீண்டும் இரண்டு பேர் வரை மட்டுமே குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும், வருகின்ற ஜூலை...

உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா.? – அமைச்சர் விளக்கம்.!

Editor
சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் கடந்த ஜூன் மாதம் 14ம்...

சிங்கப்பூரில் உணவகங்காடிகளில் நடைமுறையில் உள்ள புதிய உத்தரவு; 4,500 பேருக்கு நினைவூட்டல்.!

Editor
சிங்கப்பூரில் உள்ள உணவங்காடிகளில் சாப்பிட்ட பின்னர், தாங்கள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டுகளை அதற்கென ஏற்படுத்தப்பட்டு உள்ள அடுக்கு நிறுத்தங்களில் வைக்கும் விதிமுறை...

சிங்கப்பூரில் இன்று முதல் உணவகங்களில் குழுவாக இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி – விதிமுறைகள் என்னென்ன?

Editor
சிங்கப்பூரில் உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் இன்று (21-06-2021) முதல் இரு நபர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தை...

சிங்கப்பூரில் உணவகங்களில் குழுவாக இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி.!

Editor
சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் கடந்த திங்கட்கிழமை (14-06-2021) முதல்...

ஐந்து பேர் மட்டுமே கூடலாம் என்ற வரம்பை நீக்குவது குறித்து பரிசீலனை – சுகாதார அமைச்சர்..!

Editor
சிங்கப்பூர் COVID-19 அமைச்சர் குழு (MTF) ஐந்து பேர் மட்டுமே கூடலாம் என்ற வரம்பை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று...