Fine

சிங்கப்பூரில் மீண்டும் அதே விதிமுறை மீறலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு $1,000 அபராதம்..!

Editor
சிங்கப்பூரில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத சுமார் 240 பேருக்கு தலா $300 அபராதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) விதிக்கப்பட்டுள்ளது....

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறியதற்காக 200 பேருக்கு அபராதம்; மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்ட இருவருக்கு $1,000 அபராதம்..!

Editor
சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள இரண்டாவது வார இறுதியில், விதிகளை மீறியதற்காக 200 பேருக்கு $300 அபராதம் (ஏப்ரல்...

COVID-19: பணியில் இருக்கும்போது முகக் கவசம் அணியாத கண்காணிப்பு தூதுவருக்கும் $300 அபராதம்..!

Editor
ஒரு ஷாப்பிங் மாலில் கண்காணிப்பு மேற்கொண்டிருந்த, பாதுகாப்பு இடைவெளி கண்காணிப்பு தூதுவர் முகக் கவசம் அணியாமல் தன்னுடைய பணியை செய்துகொண்டிருந்த குற்றத்திற்காக...

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற மேலும் 100 பேருக்கு அபராதம்..!

Editor
பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற சுமார் 100 பேருக்கு (ஏப்ரல் 17) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை முந்தைய...

விதிமுறைகளை மீறி லாரியில் ஊழியர்களை ஏற்றிச்சென்ற 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம்..!

Editor
பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாமல், லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....

சிங்கப்பூரில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயம் – மீறினால் அபராதம்..!

Editor
சிங்கப்பூரில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தேசிய மேம்பாட்டு அமைச்சர் லாரன்ஸ் வோங்...

சர்க்யூட் பிரேக்கர் விதிமுறைகளை மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் – அமைச்சர் மசகோஸ்..!

Editor
சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 12) முதல், சர்க்யூட் பிரேக்கர் என்னும் புதிய விதிமுறைகளை மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல்...

COVID-19: சிங்கப்பூரில் நடப்புக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறை; மீறுபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம்..!

Editor
சிங்கப்பூரில் COVID-19 பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் விதிமுறைகளை மீறும் நபர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் வளாகங்களின் உரிமையாளர்கள் மீது புதிய...

வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல்; நிறுவனத்துக்கு $18,000 அபராதம்..!

Editor
வேலைக்கு ஆளமர்த்தும் நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பின்கீழ் (FCF) வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு நிறுவனத்திற்கு, $18,000 அபராதம்...

சிங்கப்பூரில் அதிக பணத்தொகையை அறிவிக்கத் தவறிய பெண்ணுக்கு $6,000 அபராதம்..!

Editor
ஒரு பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 19) சுமார் 135,000 டாலருக்கும் அதிகமான பணத்தை சிங்கப்பூரை விட்டு வெளியே எடுத்து...