சிங்கப்பூரில் மீண்டும் அதே விதிமுறை மீறலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு $1,000 அபராதம்..!
சிங்கப்பூரில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத சுமார் 240 பேருக்கு தலா $300 அபராதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) விதிக்கப்பட்டுள்ளது....