Editor

குப்பை சேகரிப்பு அறையில் இறந்து கிடந்த ஊழியர் – தொடரும் விசாரணை

Editor
பிளாக் 623C பொங்கோல் சென்ட்ரலில் உள்ள மத்திய குப்பைத்தொட்டி சேகரிப்பு அறையில் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்தார் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்...

ஜூரோங் புதிய தங்குவிடுதியில் மருத்துவ வசதி பற்றாக்குறை!

Editor
புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 தாெற்று பரிசோதனை, சரியான முறையில் செயல்படாததற்கு போதுமான...

கோபத்தில் கணவரை கத்தியால் குத்திய மனைவிக்கு சிறைத் தண்டனை!

Editor
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மனைவி, கணவனை...

நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே காணும் வகையில் ‘Lisha’ சிறப்பு ஏற்பாடு!

Editor
சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான பகுதியாக உள்ளது லிட்டில் இந்தியா. இப்பகுதியில் அனைத்து வகையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன....

காரை முறையாக நிறுத்தியவரை தகாத வார்த்தையில் குறிப்பிட்டு அதை காரில் வைத்து சென்ற ஆடவர் – காணொளி

Editor
கார் ஓட்டுனர் ஒருவர் தனது காரில் மோசமான குறிப்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்....

பிறந்தநாளைப்போல தனது இறுதிச் சடங்கிற்கும் ஏற்பாடு செய்த பெண் – 200 லாட்டரி டிக்கட்டுகளை வழங்கினார்

Editor
பிறந்தநாளைப்போல தனது இறுதிச் சடங்கிற்கும் ஏற்பாடு செய்த பெண் - 200 லாட்டரி டிக்கட்டுகளை வழங்கினார்...

குறைந்த விலைக்கு போன், அளவில்லா அழைப்புகள், S$5/மாதத் திட்டம் போன்ற மோசடி குறித்து போலீஸ் எச்சரிக்கை

Editor
போலி பேஸ்புக் விளம்பர மோசடி குறித்து சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) எச்சரிக்கை செய்துள்ளது....

‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல்’- எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!

Editor
சிங்கப்பூர் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். சிங்கப்பூர் அரசு, தற்போது கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக்...

சிங்கப்பூரில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறதா? இதோ நல்ல செய்தி

Editor
இந்த அக்டோபர் மாதத்தின் இரண்டாவது பாதியில், அதிக இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது....

சாங்கி விமான நிலையத்தின் அறிவிப்பால் பயணிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி!

Editor
சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 82% கடந்துள்ளது. இந்த...