Editor

எல்லாருக்கும் இல்லை – குரங்கம்மைத் தடுப்பூசி பொதுமக்களுக்கு இல்லைனா யாருக்கு ?

Editor
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஆய்வக மற்றும் சில சுகாதார ஊழியர்களுக்கு குரங்கம்மை தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.சுகாதாரப்...

சிங்கப்பூர் சிறைச்சாலையில் என்னென்ன வசதிகள் உள்ளன? -கைதிகளுக்கான வசதி குறித்து விளக்கமளித்த அமைச்சர் சண்முகம்

Editor
சிங்கப்பூர் சிறைச்சாலையில் கைதிகள் வைக்கோல் பாய்களில் தூங்குகின்றனர் என்ற கருத்துகள் வெளிவருகின்றன.இதற்கு ,சிங்கப்பூர் சிறைச்சாலையின் வசதிகள் மதிப்பிடப்பட்டு ,கைதிகளை தேவைக்கு ஈடுகொடுக்கும்...

பணத்திற்கு மதிப்பான சுவையான அனுபவத்தை வழங்கும் நிறுவனங்கள் – Michelin Bib Gourmand 2022இன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவை எவை !

Editor
சிங்கபூரில் 67 உணவு மற்றும் குளிர்பான கடைகளுக்கு Michelin Bib Gourmand 2022 விருது வழங்கப்பட்டது, இதில் 40 சிறு வியாபார...

உறுதியாக உயரும் GST – சிங்கப்பூரர்களின் அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்?

Editor
சிங்கப்பூரின் துணைப்பிரதமர் மற்றும் நிதியமைச்சருமான லாரன்ஸ் ஒங் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய போது ,அரசாங்கம் பணவீக்கத்தை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும்...

எப்போது முடிவிற்கு வரும் மலேசியாவின் கோழி ஏற்றுமதித் தடை – நாடாளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் Fu

Editor
மலேசியா கோழி ஏற்றுமதித் தடையை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.சிங்கப்பூரின் கோழி விநியோகம் பாதிக்கப்பட்டதால் இந்தோனேசியாவிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டது.தற்போது...

இப்படியே போனா பொருளியலின் நிலை என்ன? – சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணவீக்கம்

Editor
சிங்கப்பூரின் வர்த்தக,தொழில்துறையின் துணையமைச்சர் Alwin Tan நாடாளுமன்றத்தில் பொருளியல் குறித்து உரையாற்றினார்.சிங்கப்பூரில் அடுத்த வருடம் பொருளாதாரத்தில் மந்தநிலை மற்றும் வேலையின்மை போன்றவை...

என்னப்பா சொல்றீங்க!- இவங்களையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லையா?

Editor
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கோவிட்-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றுள்ளார்.தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை முகநூல் பதிவின் வாயிலாக...

உலகளவில் தாய்லாந்தின் நடவடிக்கைக்கு வலுத்துவரும் எதிர்ப்பு -வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு எச்சரிக்கை

Editor
தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா மற்றும் சணல் செடிகளை தாய்லாந்து நீக்கியது.இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் மத்திய போதைப்...

சிங்கப்பூரர்களுக்கு அச்சமில்லை – Covid தொற்றுக்கு மத்தியில் சர்வதேசப் பயணத்தை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள்

Editor
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று வழக்குகள் அதிகரித்து வந்தாலும் சிங்கப்பூரர்களின் சர்வதேசப் பயணம் தொடர்கிறது என்று கூறப்படுகிறது.உலகின் சர்வதேச நாடுகளில் கோவிட்-19...

அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவரின் விருப்பம்

Editor
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1937-ஆம் ஆண்டு குடிபெயர்ந்த சிவதாஸ்,ஆரம்பத்தில் ஆசிரியராக பணிபுரிந்து ,பின்னர் பத்திரிக்கையாளராக சேவையாற்றி கடைசியாக சிறந்த முதலீட்டாளராக வலம் வந்தார்.அவர்...