சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஆய்வக மற்றும் சில சுகாதார ஊழியர்களுக்கு குரங்கம்மை தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.சுகாதாரப்...
சிங்கப்பூர் சிறைச்சாலையில் கைதிகள் வைக்கோல் பாய்களில் தூங்குகின்றனர் என்ற கருத்துகள் வெளிவருகின்றன.இதற்கு ,சிங்கப்பூர் சிறைச்சாலையின் வசதிகள் மதிப்பிடப்பட்டு ,கைதிகளை தேவைக்கு ஈடுகொடுக்கும்...
மலேசியா கோழி ஏற்றுமதித் தடையை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.சிங்கப்பூரின் கோழி விநியோகம் பாதிக்கப்பட்டதால் இந்தோனேசியாவிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டது.தற்போது...
சிங்கப்பூரின் வர்த்தக,தொழில்துறையின் துணையமைச்சர் Alwin Tan நாடாளுமன்றத்தில் பொருளியல் குறித்து உரையாற்றினார்.சிங்கப்பூரில் அடுத்த வருடம் பொருளாதாரத்தில் மந்தநிலை மற்றும் வேலையின்மை போன்றவை...
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கோவிட்-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றுள்ளார்.தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை முகநூல் பதிவின் வாயிலாக...
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று வழக்குகள் அதிகரித்து வந்தாலும் சிங்கப்பூரர்களின் சர்வதேசப் பயணம் தொடர்கிறது என்று கூறப்படுகிறது.உலகின் சர்வதேச நாடுகளில் கோவிட்-19...
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1937-ஆம் ஆண்டு குடிபெயர்ந்த சிவதாஸ்,ஆரம்பத்தில் ஆசிரியராக பணிபுரிந்து ,பின்னர் பத்திரிக்கையாளராக சேவையாற்றி கடைசியாக சிறந்த முதலீட்டாளராக வலம் வந்தார்.அவர்...