Stay-Home Notice

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எளிமை!! – பிப்ரவரி 21 முதல் நடைமுறை!

Rahman Rahim
சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கியுள்ளது சிங்கப்பூர். இதனை அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு (MTF) இன்று (பிப். 16) அறிவித்தது....

தனிமை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றவர் உட்பட இருவர் மீது குற்றச்சாட்டு

Editor
சிங்கப்பூர் குடிமக்கள் இருவர் மீது தொற்று நோய்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA)...

கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற வெளிநாட்டவருக்கு சிறை

Editor
சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற 22 வயதுபெண்ணுக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

இந்தியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய இருவருக்கு சிறைத் தண்டனை

Editor
கொரோனா காலத்தில் வீட்டில் தங்கியிருக்கும் தனிமைப்படுத்தப்படும் அரசின் கட்டாய உத்தரவை மீறிய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம்

Editor
சமீபத்தில் வியட்நாமிற்கு பயணம் செய்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் 21 நாள் வீட்டில்...

கோவிட் -19 ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Editor
கிருமி பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை 21 நாட்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மேற்கொள்ளும்படி சிங்கப்பூர்...

இந்த நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு!

Editor
தென் கொரியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை சிறப்பு வசதிகளில் நிறைவேற்ற வேண்டும்...

இந்த இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு!

Editor
மலேசியா அல்லது ஜப்பானில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளும், அரசாங்கம் அமைத்துள்ள வசதிகளில் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய...

தனிமைப்படுத்தல் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்த 8 பேரிடம் விசாரணை!

Editor
சிங்கப்பூரில் பிரத்யேக வசதிகளில் COVID-19 வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை (Stay-home notice) தவிர்ப்பதற்காக, தங்கள் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்த...

குறிப்பிட்ட 2 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்குவது கட்டாயம்.!

Editor
கடந்த 14 நாட்களில், எஸ்டோனியா அல்லது நார்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள், தனிமைப்படுத்தும் வசதிகளில் 14...